கண்ணீர்களால் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்

மாபெரும் இன இழப்பின் 9 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆயிரக்கணக்கான மக்களின் பிரசன்னத்தோடு கொதுக்கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. வடக்கு கிழக்கு உட்டபட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூட காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் பொது ஈகைச்சுடருக்கான் தீபத்தினை இறுபோரில் உறவை இழந்த சகோதரி ஒருவருக்கு வழங்க அவர் பொதுச்சுடரை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்ட சுடர்களில் அவர்கள் தமது உறவுகளுக்கான … Continue reading கண்ணீர்களால் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்